Sunday 28 July 2013

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு நடத்திய கண்காட்சி

 சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில்  25-07-2013 அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டு மாணவர்களின் மென்பொருள்  வன்பொருள்  கண்காட்சி,  புதிய தொழில்நுட்பங்கள்  அதன் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.


www.scas.org.in






 மென்பொருள் &  வன்பொருள் பற்றிய  அடிப்படை அறிவினை பெற 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



 சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் இதுபோன்ற புதிய முயற்சிகளை வளர்ப்பதன் மூலம் இளைய தலைமுறை  அறிவியலும், அறிவும் வழுப்பெரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.



No comments:

Post a Comment