Sunday 28 July 2013

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு நடத்திய கண்காட்சி

 சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில்  25-07-2013 அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டு மாணவர்களின் மென்பொருள்  வன்பொருள்  கண்காட்சி,  புதிய தொழில்நுட்பங்கள்  அதன் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.


www.scas.org.in






 மென்பொருள் &  வன்பொருள் பற்றிய  அடிப்படை அறிவினை பெற 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



 சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் இதுபோன்ற புதிய முயற்சிகளை வளர்ப்பதன் மூலம் இளைய தலைமுறை  அறிவியலும், அறிவும் வழுப்பெரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.



Friday 19 July 2013

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு    12- 07 - 13  அன்று நடைபெற்றது.


கருத்தரங்கில் பங்களூர்  கூவேர்ட்ஸ் சொல்யூசன் ப்ரைவேட் லிமிட்   மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் திரு .யோகேஷ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.


சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள்  துறை  இந்த கருத்தரங்கை   ஏற்பாடு செய்திருந்தது.


விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள்.