Monday 7 May 2012

செல்வி. அருணா தேவிக்கு வாழ்த்துக்கள்

"கடின உழைப்பு ஒரு நாள் வெற்றியைத் தரும்" என்ற வார்த்தையை மெய்யாக்கி மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் வழியில் கல்வி கற்று அரசு நடத்தும் குரூப் 1 தேர்வில் முதன்முதலாக எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார் தமிழகம் திருப்பூர் மாவட்டம் கணியூரைச் சேர்ந்த செல்வி. அருணா தேவி.

செல்வி. அருணா தேவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையிலும் கூட மிகவும் எளிமையாக பயிற்சிக்காக காத்திருப்பதாக கூறி மெதுவாக சிரிக்கிறார் செல்வி. அருணா தேவி. அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதிக்க கணீயூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

1 comment: